நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 5,517,540 பேருக்கு...
நாட்டில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும்...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நடமாடும் ஒட்சிசன் அலகுகளை இலங்கை பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கும், இலங்கைக்கான இந்திய...
கல்குடா முஸ்லிம்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது இலங்கை முஸ்லிம்களின் கடமையாகும், அரசியல் தலைமைகள் தலையிட்டு தீர்க்காது விடின் நிலமை மோசமாகும் ; அன்வர் நௌஷாத் இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்கள் எரிமலையாக...
அதிரடி நடவடிக்கை : ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை ! நூருல் ஹுதா உமர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேற்கொண்ட 46 பேருக்கான அண்டிஜென்...
நாட்டில் இதுவரை 12,149,634 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 5,949,431 பேருக்கு...
ஏ.பி.எம்.அஸ்ஹர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வாய், தாடை மற்றும் முகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் விராஜ் ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வைத்தியசாலையின் வரலாற்றில் வாய், தாடை மற்றும் முகம் விசேட வைத்திய நிபுணராக...
தடுப்பூசி இரண்டையும் ஏற்றிக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரசு பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகுமென ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல்...
கிண்ணியா தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியச்சகராக நியமிக்கப்பட்ட (Ms) Dr ஐ.எம்.ஜவாஹிர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் இவரின் செயற்பாடுகள் ஊடாக எதிர் காலத்தில் கிண்ணியா வைத்திய சாலையில்...